Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவன் வந்தார். பின்னர் அவர், கன்னியாகுமரி
பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்தார்.
இந்த தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த மறைந்த வசந்தகுமாரின் மகனும் ஆன விஜய்வசந்த் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.